01.05.2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
பொள்ளாச்சி பெரிய பள்ளிவாசல் மற்றும் பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் இணைந்து நடத்திய மாணவர்களுக்கான இந்த வருடத்தின் 2 வது உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சுமார் 40 மாணவ மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களுடன் வந்து கலந்து கொண்டு தாங்கள் என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? என்ற கேள்விகளுக்கு 1 to 1 முறையில் கலந்தாலோசித்து விளக்கம் பெற்று சென்றனர்.
மாணவர்கள் முறையாக கல்லூரியில் சென்று சேரும் வரை அவர்களுக்கு PEC தொடர்ந்து உறுதுனையாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.
உங்களது துஆ மற்றும் அனைவரது ஒத்துழைப்புடன் நமது முயற்சிகள் வெற்றி அடைந்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்